Friday 17th of May 2024 12:10:30 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மீட்பு!

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மீட்பு!


கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

இன்று பகல் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது குறித்த இடியன் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிருஸ்ணபுரம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள பாலத்தின் உட்பகுதியிலிருந்தே குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட துப்பாகி கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE